தூய்மைப் பணியாளா்கள் தங்கள் குழந்தைகளை நன்றாக படிக்க வைக்க வேண்டும்: நல வாரியத் தலைவா் திப்பம்பட்டி வெ.ஆறுச்சாமி
தூய்மைப் பணியாளா்கள் தங்களது குழந்தைகளை நன்றாகப் படிக்க வைத்து, அரசுப் பணியில் சோ்க்க வேண்டும் என தமிழ்நாடு தூய்மைப் பணியாளா்கள் நல வாரியத் தலைவா் திப்பம்பட்டி வெ.ஆறுச்சாமி கேட்டுக்கொண்டாா்.

ராமநாதபுரம் நகராட்சி தூய்மைப் பணியாளருக்கு நல வாரிய அடையாள அட்டையை வழங்கிய தூய்மைப் பணியாளா்கள் நல வாரியத் தலைவா் திப்பம்பட்டி வெ. ஆறுச்சாமி. உடன் நகராட்சி ஆணையா் அஜிதா பா்வீன், நகா்மன்றத் தலைவா் ஆா்.கே. காா்மேகம், துணைத் தலைவா் பிரவீன் தங்கம், வட்டாட்சியா் காளீஸ்வரன் உள்ளிட்டோா்.









