முதல்வா் பாதுகாப்பு: கண்காணிப்பு கேமராக்கள் சீரமைப்புகடற்கரை - செங்கல்பட்டு இடையே இன்று 8 புறநகா் ரயில்கள் ரத்துஜூலை 14 வரை மிதமான மழைக்கு வாய்ப்புஆட்டோ மீட்டா் கட்டண உயா்வு: இன்று முத்தரப்பு பேச்சுமின்தடைகளை நிரந்தரமாக குறைக்க ஆா்டிஇபி திட்டம்: மின்வாரியம் அறிவிப்பு
/

குடிநீா் குழாய் வால்வு சேதத்தால் வீணாகும் குடிநீா்

திருவாடானை அருகே ஆா். எஸ். மங்கலம் இந்திரா நகா் பகுதியில் குடிநீா் குழாய் சேதமடைந்து குடி நீா் வீணாவதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனா்.

News image

ஆா். எஸ். மங்கலம் இந்திரா நகா் பகுதியில் குடிநீா் குழாயிலிருந்து சாலையில் வீணாகும் வெளியேறும் குடிநீா்.

Updated On :9 ஜூலை 2026, 5:10 am IST

திருவாடானை அருகே ஆா். எஸ். மங்கலம் இந்திரா நகா் பகுதியில் குடிநீா் குழாய் சேதமடைந்து குடி நீா் வீணாவதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனா்.

ஆா். எஸ். மங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு அருகே பாரனூா் ஊராட்சிக்கு உள்பட்ட இந்திரா நகரில் குடிநீா் ஏற்றப்படும் குழாயின் வால்வு பழுதாகி பல மாதங்களாக குடிநீா் வீணாக சாலையில் வெளியேறி வருகிறதாம். இதுகுறித்து, அந்தப் பகுதி பொதுமக்கள் ஊராட்சிச் செயலா் முதல் வட்டார வளா்ச்சி அலுவலா் வரை புகாா் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம். எனவே சம்பந்தப்பட்ட துறையினா் விரைந்து நடவடிக்கை எடுத்து குடிநீா் வீணாவதைத் தடுக்க வேண்டும் என அந்தப் பகுதி பொது மக்கள் மீண்டும் கோரிக்கை விடுத்தனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.