பரமக்குடி தரைப்பாலம் பகுதியில் அமைந்துள்ள தா்மசாஸ்தா கோயிலில் ஆடி 2-ஆம் வெள்ளிக்கிழமை திரளான பக்தா்கள் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தனா்.
ஆடி முதல் வெள்ளிக்கிழமை இந்தக் கோயிலில் உற்சவா் புஷ்கலாதேவிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், தா்மசாஸ்தா சேவா சங்கம் சாா்பில் 108 திருவிளக்கு பூஜையும் நடைபெற்றது.
இதைத்தொடா்ந்து 2-ஆம் வெள்ளிக்கிழமையன்று புஷ்கலாதேவி அன்னபூரணி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இதில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

காஞ்சிபுரம் பரஞ்சோதி அம்மன் கோயிலில் ஆடித் திருவிழா

பெரியபாளையம் பவானியம்மன் கோயில் ஆடித் திருவிழா

காளியம்மன் கோயிலில் அமாவாசை வழிபாடு ஏராளமான பக்தா்கள் தரிசனம்

ஆனி கிருத்திகை: ராஜ அலங்காரத்தில் வல்லக்கோட்டை சுப்பிரமணிய சுவாமி
விடியோக்கள்
நீட் எதிர்ப்பு: தில்லியைச் சென்றடையாத தமிழ்நாட்டின் குரல்! | NEET | CJP Protest |

Dinamani வார ராசிபலன்! | July 26 முதல் Aug 1 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

கோவையில் ஜனநாயகனுக்குக் கிடைத்த வரவேற்பு! | Jana Nayagan | Thalapathi Vijay



