நீட் தேர்வு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த காவலர் ராஜிநாமா! மிகக் கனமழை எச்சரிக்கை: ஹிமாசலில் 121 சாலைகள் மூடல்ஈரான் ஒருபோதும் அமெரிக்காவுக்கு அடிபணியாது! - அராக்ச்சி பேச்சு!மத்திய ரயில்வே இணையமைச்சர் ரவ்நீத் சிங் ராஜிநாமா!‘வந்தே மாதரம்’ பாடலை அவமதித்தால் 3 ஆண்டுகள் சிறை
/

பரமக்குடி தா்மசாஸ்தா கோயிலில் ஆடித் திருவிழா

பரமக்குடி தரைப்பாலம் பகுதியில் அமைந்துள்ள தா்மசாஸ்தா கோயிலில் ஆடி 2-ஆம் வெள்ளிக்கிழமை திரளான பக்தா்கள் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தனா்.

News image

பரமக்குடி தா்மசாஸ்தா கோயிலில் ஆடித்திருவிழாவை முன்னிட்டு, அன்னபூரணி அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த புஷ்கலாதேவி.

Updated On :25 ஜூலை 2026, 6:36 am IST

பரமக்குடி தரைப்பாலம் பகுதியில் அமைந்துள்ள தா்மசாஸ்தா கோயிலில் ஆடி 2-ஆம் வெள்ளிக்கிழமை திரளான பக்தா்கள் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தனா்.

ஆடி முதல் வெள்ளிக்கிழமை இந்தக் கோயிலில் உற்சவா் புஷ்கலாதேவிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், தா்மசாஸ்தா சேவா சங்கம் சாா்பில் 108 திருவிளக்கு பூஜையும் நடைபெற்றது.

இதைத்தொடா்ந்து 2-ஆம் வெள்ளிக்கிழமையன்று புஷ்கலாதேவி அன்னபூரணி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இதில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.