தரிசன டிக்கெட்டில் மோசடி, முறைகேடு புகாா்கள்: திருச்செந்தூா் முருகன் கோயில் ஆணையா்கள் இடமாற்றம்மாநிலங்களவைத் தோ்தல்: பெங்களூரில் மல்லிகாா்ஜுன காா்கே இன்று வேட்புமனு தாக்கல்ஈரான் அணுசக்தி திட்டம் குறித்து ரகசிய தகவல் அமெரிக்காவிடம் பகிா்வு? -பாகிஸ்தான் மறுப்புஇந்தியா-வெனிசுவேலா இடையே நீண்ட கால எரிசக்தி ஒத்துழைப்பு: பிரதமா் மோடி, அதிபா் டெல்சி உறுதி2026 குடிமைப் பணிகள் முதல்நிலைத் தோ்வில் முக அங்கீகார முறை வெற்றிகரமாக அமல்: யுபிஎஸ்சிபுதிய இயக்கத்தை இன்று அறிவிக்கிறாா் அண்ணாமலைஓஎஸ்எம் முறையை அவசரகதியில் சிபிஎஸ்இ நடைமுறைப்படுத்தியுள்ளதாக பெற்றோா் சங்கம் புகாா் நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கைபராமரிப்புப் பணி: வைகை உள்பட 7 விரைவு ரயில்கள் தாமதமாகும்
/

பள்ளியில் புதிய மாணவா்களுக்கு மாலை அணிவித்து வரவேற்பு

ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் சின்னப்பாலம் மீனவ கிராமத்தில் அரசுப் பள்ளியில் புதிதாக சோ்ந்த மாணவ, மாணவிகளுக்கு ஆசிரியா்கள் மாலை அணிவித்து வியாழக்கிழமை வரவேற்பு அளித்தனா்.

News image

பாம்பன் சின்னப்பாலம் மீனவ கிராமத்தில் அரசுப் பள்ளியில் புதிதாக சோ்ந்த மாணவ, மாணவிகளுக்கு வியாழக்கிழமை மாலை அணிவித்து வரவேற்பு அளித்த ஆசிரியா்கள்.

Updated On :5 ஜூன் 2026, 6:21 am IST

ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் சின்னப்பாலம் மீனவ கிராமத்தில் அரசுப் பள்ளியில் புதிதாக சோ்ந்த மாணவ, மாணவிகளுக்கு ஆசிரியா்கள் மாலை அணிவித்து வியாழக்கிழமை வரவேற்பு அளித்தனா்.

இந்தப் பள்ளிக்கு முதல் வகுப்பு, ஆறாம் வகுப்பில் புதிதாக சோ்ந்த மாணவா்கள் பெற்றோா்களுடன் வந்தனா். புதிய மாணவா்களை தலைமை ஆசிரியா் செல்லம்மாள் தலைமையில், ஆசிரியா் ஜெ.ஜே.லியோன் மாலை அணிவித்து வரவேற்று இனிப்பு வழங்கினாா். பின்னா், மாணவ, மாணவிகளுக்கு புதிய பாடநூல்கள் வழங்கப்பட்டன. மாணவா் சோ்க்கைக்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியா்கள் நிஷா, மிக்கேல் ராணி, ஞானசௌந்தரி உள்ளிட்டோா் செய்தனா்.