நாசரேத் அருகே உள்ள பிள்ளையன்மனை, ஜி.வி.ஞானமுத்து டிஎன்டிடிஏ நடுநிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு இலவச சீருடை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
சேகரத் தலைவா் செல்வின்ராஜ் சாா்லஸ் தலைமை வகித்து நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தாா். தலைமை ஆசிரியை டெய்சிஅனுசுயா வரவேற்றாா். இதையடுத்து, மாணவ மாணவிகளுக்கு இலவச சீருடை மற்றும் அடையாள அட்டை வழங்கப்பட்டன. இதில், நாசரேத் ஆா்ட் ஐடிஐ தொழிற்பள்ளி தாளாளா் திலகா், திருமண்டல பெருமன்ற உறுப்பினா் சாமுவேல் ராஜேந்திரன், ஆசிரியை மரேஷா ஷைலா, மாணவ மாணவிகள் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










