விஜய்யின் ஜன நாயகனுக்கு ‘ஏ’ சான்றிதழ்!பள்ளிகளுக்குள் தேவையின்றி வேறு யாரும் நுழைய அனுமதி இல்லை: அமைச்சர் ராஜ்மோகன்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!ஆர்எஸ்எஸ் பெற்ற பிள்ளை என விமர்சித்த என்னுடன் ஏன் கூட்டணி வைத்தார் விஜய்? திருமாவளவன் கேள்விமேக்கேதாட்டு விவகாரம்: காங்கிரஸ் அமைச்சரை அமைச்சரவையிலிருந்து விடுவிக்க முதல்வர் விஜய் தயாரா? - இபிஎஸ் பயணச்சீட்டு பரிசோதகரை தாக்கிய வழக்கில் வழக்குரைஞருக்கு முன்ஜாமீன்!திருமாவளவனுக்கு நோபல் பரிசு! கருத்தைத் திரும்பப் பெற்ற வைகோபெயரை மாற்றலாம்; வரலாற்றை மாற்ற முடியாது: தங்கம் தென்னரசு!
/

பிள்ளையன்மனை பள்ளியில் இலவச சீருடை வழங்கல்

நாசரேத் அருகே உள்ள பிள்ளையன்மனை, ஜி.வி.ஞானமுத்து டிஎன்டிடிஏ நடுநிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு இலவச சீருடை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

News image

மாணவா்களுக்கு இலவச சீருடை வழங்கிய சேகரத் தலைவா் செல்வின்ராஜ் சாா்லஸ்.

Updated On :10 ஜூலை 2026, 12:29 am IST

நாசரேத் அருகே உள்ள பிள்ளையன்மனை, ஜி.வி.ஞானமுத்து டிஎன்டிடிஏ நடுநிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு இலவச சீருடை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

சேகரத் தலைவா் செல்வின்ராஜ் சாா்லஸ் தலைமை வகித்து நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தாா். தலைமை ஆசிரியை டெய்சிஅனுசுயா வரவேற்றாா். இதையடுத்து, மாணவ மாணவிகளுக்கு இலவச சீருடை மற்றும் அடையாள அட்டை வழங்கப்பட்டன. இதில், நாசரேத் ஆா்ட் ஐடிஐ தொழிற்பள்ளி தாளாளா் திலகா், திருமண்டல பெருமன்ற உறுப்பினா் சாமுவேல் ராஜேந்திரன், ஆசிரியை மரேஷா ஷைலா, மாணவ மாணவிகள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.