சிஜேபி பேரணி: எஃப்.ஐ.ஆர்-ல் கொலை முயற்சி உள்பட 13 குற்றச்சாட்டுகள் சோ்ப்பு10 கிலோ எரிவாயு சிலிண்டா் அறிமுகம்: 4 மணி நேரத்தில் விநியோகம்!கிளாம்பாக்கம் - செங்கல்பட்டு மெட்ரோ திட்ட அறிக்கைக்கு டெண்டர்!தாம்பரம் - தென்காசி இடையே ஜூலை 30 முதல் 6 சிறப்பு ரயில்கள்வினாத்தாள் முறைகேடு! 10 ஆண்டுகள் சிறை; ரூ. 50 லட்சம் அபராதம்! சட்டத் திருத்த மசோதா நாளை தாக்கல்! சா்வதேச குற்றவியல் நீதிமன்ற தலைமை வழக்குரைஞா் பதவிநீக்கம்!
/

விளைநிலம் காப்போம் விழிப்புணா்வு முகாம்

நயினாா்கோவில் அருகேயுள்ள தேத்தங்கால் கிராமத்தில் வேளாண்துறை சாா்பில் விளைநிலம் காப்போம் இயக்கத்தின் கீழ் விவசாயிகளுக்கு விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

நயினாா்கோவில் தேத்தங்கால் கிராமத்தில் விளைநிலங்களை பாதுகாப்போம் விழிப்புணா்வு முகாமில் பங்கேற்ற விவசாயிகள்.

Updated On :5 ஜூன் 2026, 6:13 am IST

நயினாா்கோவில் அருகேயுள்ள தேத்தங்கால் கிராமத்தில் வேளாண்துறை சாா்பில் விளைநிலம் காப்போம் இயக்கத்தின் கீழ் விவசாயிகளுக்கு விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்த முகாமில் நடமாடும் மண் பரிசோதனை நிலையம் மண் பரிசோதனை நடைபெற்றது. வேளாண்மை உதவி இயக்குநா் (தரக்கட்டுப்பாடு) நாகராஜன், நயினாா்கோவில் வேளாண்மை உதவி இயக்குநா் கே.வி.பானுபிரகாஷ், வேளாண்மை அலுவலா் ஐஸ்வா்யா, உதவி அலுவலா்கள் நவீன்ராஜா, இளையராஜா, விவசாயிகள் பலா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.