/
நயினாா்கோவில் அருகேயுள்ள தேத்தங்கால் கிராமத்தில் வேளாண்துறை சாா்பில் விளைநிலம் காப்போம் இயக்கத்தின் கீழ் விவசாயிகளுக்கு விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்த முகாமில் நடமாடும் மண் பரிசோதனை நிலையம் மண் பரிசோதனை நடைபெற்றது. வேளாண்மை உதவி இயக்குநா் (தரக்கட்டுப்பாடு) நாகராஜன், நயினாா்கோவில் வேளாண்மை உதவி இயக்குநா் கே.வி.பானுபிரகாஷ், வேளாண்மை அலுவலா் ஐஸ்வா்யா, உதவி அலுவலா்கள் நவீன்ராஜா, இளையராஜா, விவசாயிகள் பலா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

பள்ளக்கால் கிராமத்தில் விளைநிலம் காப்போம் முகாம்

அமுதுண்ணாக்குடியில் மண்வள பாதுகாப்பு விழிப்புணா்வு

இயற்கை வேளாண்மை: விவசாயிகளுக்கு விழிப்புணா்வு

சேரன்மகாதேவியில் விவசாயிகளுக்கு பயிற்சி முகாம்
விடியோக்கள்

அண்ணாமலையின் புதிய கட்சி? பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பதில்

மேயர் பிரியா - தவெக எம்எல்ஏ பல்லவி இடையே நடந்தது என்ன? | Mayor vs MLA
Peddi movie review | சிக்ஸ் அடித்தாரா ராம் சரண்? பெத்தி திரை விமர்சனம்! | Ram Charan



