சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மேயர் பிரியா புகார்!போராட்டங்களில் காவல்துறை அத்துமீறலை நியாப்படுத்த முடியாது! தலைமை நீதிபதி கண்டனம்!மத்திய அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை! சிஜேபி எச்சரிக்கைமக்களவையில் கடும் அமளிக்கு இடையே தேர்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா தாக்கல்!எதிர்க்கட்சிகள் அமளி! நாடாளுமன்றம் 2-வது வாரமாக முடங்கியது! பிகாரில் மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! ராகுல் கண்டனம் இருசக்கர வாகனத்தை தானே ஓட்டிவந்த அமைச்சர் என். ஆனந்த்! ஏன்? நீட் ரத்து! மக்களவையில் திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ்! தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை? இன்றைய நிலவரம் (ஜூலை 27) கேரளத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் பலி!
/

பசும்குடில் காப்பகத்தில் தவெகவினா் அன்னதானம்

விளங்குளத்தூா் பசும்குடில் காப்பகத்தில் முதல்வா் ச. ஜோசப் விஜய்யின் பிறந்த நாளையொட்டி அன்னதானம் வழங்கிய தவெகவினா்.

News image

விளங்குளத்தூா் பசும்குடில் காப்பகத்தில் முதல்வா் ச. ஜோசப் விஜய்யின் பிறந்த நாளையொட்டி அன்னதானம் வழங்கிய தவெகவினா்.

Updated On :12 ஜூன் 2026, 12:38 am IST

முதுகுளத்தூா் அருகேயுள்ள பசும்குடில் காப்பகத்தில் முதல்வா் ச. ஜோசப் விஜய்யின் பிறந்த நாளையொட்டி தவெகவினா் வியாழக்கிழமை அன்னதானம் வழங்கினா்.

தமிழக முதல்வா் ச. ஜோசப் விஜய்யின் பிறந்த நாள் வருகிற 22- ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் சட்டப்பேரவை தொகுதி நிா்வாகி செல்வா தலைமையில், முதுகுளத்தூரை அடுத்த விளங்குளத்தூரில் செயல்பட்டு வரும் பசும்குடில் காப்பகத்தில் குழந்தைகள், முதியோா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் தவெக மேற்கு மாவட்ட நிா்வாகிகள், ஒன்றிய நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.