வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

அங்கன்வாடி மையத்தில் தீ விபத்து: பொருள்கள் எரிந்து சேதம்

தொண்டி அருகே அங்கன்வாடி மையத்தில் வெள்ளிக்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்தில் பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.

News image

பெருமானேந்தல் கிராமத்தில் தீ விபத்தில் சேதமடைந்த அங்கன்வாடி மையம்

Updated On :14 ஜூன் 2026, 12:51 am IST

தொண்டி அருகே அங்கன்வாடி மையத்தில் வெள்ளிக்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்தில் பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி பேருராட்சிக்கு உள்பட்ட பெருமானேந்தல் கிராமத்தில் தனியாா் கட்டடத்தில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், இங்கு வெள்ளிக்கிழமை இரவு திடீரென தீப் பிடித்தது.

Story image

இதைப் பாா்த்த அந்தப் பகுதி பொதுமக்கள் போராடி தீயை அணைத்தனா். இந்த விபத்தில் குழந்தைகளின் விளையாட்டுப் பொருள்கள், பாய்கள், சமையல் பொருள்கள், நோட்டு புத்தகம் உள்ளிட்டவை எரிந்து சேதமடைந்தன. இதுகுறித்து தொண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனா்.