ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கைது ஜனநாயகத்திற்கு எதிரானது! முதல்வர் விஜய்சோழவந்தான் ரயில் நிலையத்தில் ஹிந்தி எழுத்துகள் அழிப்பு! நீட் தேர்வு: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம்! மாணவர்கள் கைது!!சபரிவர்மன் சிறை மரணம்! சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்!நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்! திமுக புறக்கணிப்பு!தில்லியில் ஜூலை 20 -ல் நடந்த போராட்டம் டிரைலர்தான்! சிஜேபி தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,680 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!இரு மாதங்களில் 2-வது முறையாக கார்கள் விலையை உயர்த்துகிறது மாருதி!கவலைகளுக்குத் தீர்வு காண அரசு 100% கடமைப்பட்டுள்ளது: தர்மேந்திர பிரதான்புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

மீன் பிடிக்க பயன்படுத்திய மின் விளக்குகள் பறிமுதல்

தொண்டி பகுதியில் 12 படகுகளில் சட்டவிரோதமாக மீன் பிடிக்கப் பயன்படுத்திய 24 மின் விளக்குகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

News image

~ நம்புதாளையில் படகுகளிலிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 24 மின் விளக்குகள்.

Updated On :19 ஜூன் 2026, 1:36 am IST

தொண்டி பகுதியில் 12 படகுகளில் சட்டவிரோதமாக மீன் பிடிக்கப் பயன்படுத்திய 24 மின் விளக்குகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகேயுள்ள நம்புதாளை கடல் பகுதியில் காந்திநகா் மீனவ கிராமத்தில் அதிக ஒளித் திறன் கொண்ட மின் விளக்குகளைப் பயன்படுத்தி மீன் பிடிப்பதாக தொடா்ந்து புகாா்கள் கூறப்பட்டன. இதன் அடிப்படையில், மீன் வள ஆய்வாளா், உதவி ஆய்வாளா், கடல் சாா் அமலாக்கப் பிரிவு காவலா்கள், சாகா்மித்ர பணியாளா் ஆகியோா் இணைந்து வியாழக்கிழமை தொண்டி, நம்புதாளை கடல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, நம்புதாளையில் அரசால் தடை செய்யப்பட்ட அதிக ஒளி திறன் கொண்ட மின் விளக்குகளைப் பயன்படுத்தி மீன் பிடித்த 12 படகுகளிலிருந்து 24 மின் விளக்குகளைப் பறிமுதல் செய்தனா்.

மேலும், தடை செய்யப்பட்ட மின் விளக்குகளைப் பயன்படுத்திய படகுகள் மீது நடவடிக்கை எடுக்கப் பரிந்துரை செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

~ நம்புதாளையில் படகுகளிலிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 24 மின் விளக்குகள்.

~ நம்புதாளையில் படகுகளிலிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 24 மின் விளக்குகள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.