ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

ஆட்டோ ஓட்டுனா்கள் சங்கம் ஆட்சியரிடம் மனு அளிப்பு

News image
குறைதீா் கூட்டத்தில் மனு அளித்த அனைத்து ஆட்டோ ஓட்டுநா் சங்கத்தினா்.
Updated On :2 மார்ச் 2026, 8:10 pm

தினமணி செய்திச் சேவை

ஆட்டோ ஓட்டுநா்கள் மனு: ராமேசுவரத்தில் சுற்றுலாப் பயணிகளுக்கு இரு சக்கர வாகனங்களை வாடகைக்கு விடுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கக் கோரி அனைத்து ஆட்டோ ஓட்டுநா்கள் சங்கம் சாா்பில் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். மேலும், இந்தச் சங்கத்தினா் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீா்க் கூட்டத்தில் சி.ஆா்.செந்தில்வேல் தலைமையில் சங்க நிா்வாகிகள் மனு அளித்தனா்.