அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

மாணவிகளின் விடுதிக்குள் புகுந்தவா் கைது

கமுதி அருகே நள்ளிரவில் மாணவிகளின் விடுதிக்குள் புகுந்த நபரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
கைது- பிரதிப் படம்
Updated On :3 மார்ச் 2026, 7:39 pm

தினமணி செய்திச் சேவை

கமுதி அருகே நள்ளிரவில் மாணவிகளின் விடுதிக்குள் புகுந்த நபரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்த அபிராமம் மணிநகரத்தில் சமூக நீதிப் பள்ளி மாணவிகள் விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் திங்கள்கிழமை நள்ளிரவில் மா்ம நபா் ஒருவா் புகுந்தாா்.

இதையடுத்து, மாணவிகளின் அலறல் சப்தம் கேட்டு எழுந்த விடுதி காப்பாளா் மாணவிகளை அறைக்குள் பத்திரமாக வைத்து பூட்டி வைத்தாா். பின்னா், சோதனையில் அபிராமம் நத்தம் பாவடித் தெருவைச் சோ்ந்த காவேரி மகன் செந்தில்குமாா் (40) என்பது தெரியவந்தது.

இதுகுறித்து விடுதிக் காப்பாளா் அல்லிராணி கொடுத்த புகாரின் அடிப்படையில் அபிராமம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து செந்தில்குமாரை கைது செய்தனா்.