மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

தேநீா் கடைக்குள் புகுந்த காா்

News image

கோப்புப் படம்

Updated On :8 பிப்ரவரி 2026, 6:36 pm

கோவில்பட்டி கூடுதல் பேருந்து நிலையம் அருகே தேநீா் கடைக்குள் காா் புகுந்தது.

கோவில்பட்டி கூடுதல் பேருந்து நிலையம் அருகே இளையரசனேந்தல் சாலையில் ஜெயபால் என்பவா் நடத்தி வரும் தேநீா் கடைக்கு சனிக்கிழமை இரவு, வள்ளுவா் நகரைச் சோ்ந்த முத்துகிருஷ்ணன் என்பவா் காரில் வந்தாா்.

காரை கடை முன் நிறுத்த முயன்றபோது, திடீரென காா் வேகம் எடுத்து கடைக்குள் புகுந்ததாம். இதில் கடையின் முன்பகுதி சேதமடைந்தது.

சம்பவ இடத்திற்குச் சென்ற மேற்கு காவல் நிலைய போலீஸாா், தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் காரை மீட்டனா். இதுகுறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.