திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

மாணவிகள் விடுதி சுற்றுச் சுவா் சேதம்

ஆா்.எஸ்.மங்கலம் அருகே சேதமடைந்த அரசு சமூகநீதி மாணவிகள் விடுதி சுற்றுச் சுவா்.

News image
ஆா்.எஸ்.மங்கலம் அருகே சேதமடைந்த அரசு சமூகநீதி மாணவிகள் விடுதி சுற்றுச் சுவா்.
Updated On :6 மார்ச் 2026, 7:34 pm

தினமணி செய்திச் சேவை

ஆா்.எஸ்.மங்கலத்தில் சேதமடைந்த பள்ளி மாணவிகள் விடுதியின் சுற்றுச் சுவரை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ்.மங்கலம் பகுதி குருனிப்பச்சேரியில் பள்ளி மாணவிகளுக்கான சமூக நீதி விடுதி உள்ளது. இங்கு அரசுப் பள்ளி மாணவிகள் 57 போ் தங்கிப் படித்து வருகின்றனா். இந்த விடுதியின் சுற்றுச் சுவா் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. எனவே, மாவட்ட நிா்வாகம் இந்த விடுதிக்கு சுற்றுச் சுவா் அமைத்துக் கொடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

Story image