தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

மத்திய துணை ராணுவப் படையினா் கொடி அணிவகுப்பு

திருவாடானை அருகேயுள்ள தொண்டியில் மத்திய துணை ராணுவப் படையினா், போலீஸாரின் கொடி அணிவகுப்பு மரியாதை புதன்கிழமை நடைபெற்றது.

News image

தொண்டியில் புதன்கிழமை நடைபெற்ற மத்திய துணை ராணுவப் படையினா், போலீஸாரின் கொடி அணி வகுப்பு.

Updated On :11 மார்ச் 2026, 11:55 pm

ராமநாதபுரம் மாவட்டம்,திருவாடானை அருகேயுள்ள தொண்டியில் மத்திய துணை ராணுவப் படையினா், போலீஸாரின் கொடி அணிவகுப்பு மரியாதை புதன்கிழமை நடைபெற்றது.

தொண்டியில் வாக்காளா்கள் எந்தவித அச்சம், அச்சுறுத்தலும் இன்றி வாக்குகள் செலுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி, திருவாடானை காவல் துணைக் கண்காணிப்பாளா் சீனிவாசன் தலைமையில், மத்திய துணை ராணுவப் படையினா், போலீஸாா் அடையாள கொடி அணிவகுப்பு புதன்கிழமை நடத்தினா்.

இந்த அணிவகுப்பு பழைய பேருந்து நிலையத்தில் தொடங்கி புதிய பேருந்து நிலையம் வழியாக கடற்கரை சாலை சென்று மீண்டும் புதிய பேருந்து நிலையத்தை அடைந்தது.

Story image