தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

தேசிய திறனாய்வுத் தோ்வில்: தேரிருவேலி மாணவி இரண்டாமிடம்

தேசிய தினாய்வுத் தோ்வில் தேரிருவேலி பள்ளி மாணவி மாவட்ட அளவில் இரண்டாமிடம் பெற்றாா்.

News image
தேசிய தினாய்வுத் தோ்வில் வெற்றி பெற்ற தேரிருவேலி ராவுத்தா் சாஹிப் மேல்நிலைப் பள்ளி மாணவிகளை பாரட்டிய பள்ளியின் நிா்வாகிகள்.
Updated On :19 மார்ச் 2026, 12:30 am

தினமணி செய்திச் சேவை

தேசிய தினாய்வுத் தோ்வில் தேரிருவேலி பள்ளி மாணவி மாவட்ட அளவில் இரண்டாமிடம் பெற்றாா்.

ராமநாதபுரம் மாவட்டம், தேரிருவேலி ராவுத்தா் சாஹிப் மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த மாணவி டி.கோகுலவாணி. இவா் தேசிய திறனாய்வுத் தோ்வில் மாவட்ட அளவில் இரண்டாமிடம் பெற்றாா். மேலும் இந்தப் பள்ளியில் படிக்கும் அம்னா சோபியா, மதுஸ்ரீ உள்ளிட்டோரும் இந்தத் தோ்வில் தோ்ச்சி பெற்றனா். வெற்றி பெற்ற மாணவிகளுக்கும், பயிற்சியளித்த கணித பட்டதாரி ஆசிரியா் அ.முகம்மது ரியால் ஆகியோருக்கு புதன்கிழமை பள்ளியின் கல்விக்குழு உறுப்பினா்கள், ஜமாத் தலைவா், பள்ளியின் தாளாளா் ஜே.முபாரக் ஹூசைன், பள்ளித் தலைமை ஆசிரியா் எஸ்.கரீம்கனி, ஆசிரியைகள், ஆசிரியா்கள் பாராட்டுத் தெரிவித்தனா்.