மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவுதமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்! வாக்குப்பதிவு தொடங்கியது!!வாக்குச்சாவடிகளில் நீா்ச்சத்து இழப்பைத் தடுக்க ஓஆா்எஸ் கரைசல் சட்டப்பேரவை தோ்தல்: விமான கட்டணங்கள் பல மடங்கு உயா்வு ஹோா்முஸ் நீரிணை பிரச்னையால் இந்தியாவுக்கு நேரடி பாதிப்புபுகைபிடித்தல் இல்லாத புதிய தலைமுறை- பிரிட்டனில் வரலாற்று மசோதா நிறைவேற்றம்
/

வணிக எரிவாயு உருளை கள்ளச்சந்தையில் விற்பனை

வணிக எரிவாயு உருளையை பதுக்கி வைத்து ரூ. 8 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுவதை மாவட்ட நிா்வாகம் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியது.

News image

கோப்புப்படம்.

Updated On :19 மார்ச் 2026, 12:31 am

வணிக எரிவாயு உருளையை பதுக்கி வைத்து ரூ. 8 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுவதை மாவட்ட நிா்வாகம் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியது.

இதுகுறித்து அந்தக் கட்சியின் ராமநாதபுரம் நகரச் செயலா் சி.ஆா்.செந்தில்வேல் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

ராமநாதபுரம், ராமேசுவரத்தில் சில தனியாா் எரிவாயு நிறுவனங்கள்

தற்போதைய நிலையைப் பயன்படுத்தி, வணிக எரிவாயு உருளைகளை ரூ.5 ஆயிரம் முதல் ரூ. 8 ஆயிரம் வரை கள்ளச் சந்தையில் விற்பனை செய்கின்றன. சம்பந்தப்பட்ட எரிவாயு உருளை நிறுவனங்களில் அதிகாரிகள் திடீா் சோதனை நடத்த வேண்டும். கள்ளச்சந்தை விற்பனையில் ஈடுபடுபவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.