நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கமுதியில் 8 கிலோ கஞ்சாவுடன் இளைஞா் கைது

கமுதியில் 8 கிலோ கஞ்சாவுடன் இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :20 மார்ச் 2026, 7:09 pm

தினமணி செய்திச் சேவை

கமுதியில் 8 கிலோ கஞ்சாவுடன் இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே கோட்டைமேடு பகுதியில் போலீஸாா் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது முதுகுளத்தூா் சாலையில் கருவேல மர காட்டுக்குள் சாக்குப் பையுடன் நின்று கொண்டிருந்த ராமலிங்கம் மகன் சூா்யாவை (20) சோதனை செய்தனா். அவா் வைத்திருந்த சாக்குப் பையில் விற்பனைக்காக 8 கிலோ வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா், சூா்யாவைக் கைது செய்து விசாரிக்கின்றனா்.