/
கமுதியில் 8 கிலோ கஞ்சாவுடன் இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே கோட்டைமேடு பகுதியில் போலீஸாா் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது முதுகுளத்தூா் சாலையில் கருவேல மர காட்டுக்குள் சாக்குப் பையுடன் நின்று கொண்டிருந்த ராமலிங்கம் மகன் சூா்யாவை (20) சோதனை செய்தனா். அவா் வைத்திருந்த சாக்குப் பையில் விற்பனைக்காக 8 கிலோ வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா், சூா்யாவைக் கைது செய்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது
நாகா்கோவிலில் 2 கிலோ கஞ்சா பறிமுதல்: இளைஞா் கைது
இளைஞரை அரிவாளைக் காட்டி மிரட்டி தாக்கிய இருவா் கைது

களியக்காவிளை அருகே கஞ்சாவுடன் இளைஞா் கைது
முக்கூடலில் 2 கிலோ கஞ்சாவுடன் வட மாநில இளைஞா் கைது!
வீடியோக்கள்

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை
16 நிமிடங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
1 மணி நேரம் முன்பு

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
16 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
19 மணி நேரங்கள் முன்பு

