மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

கமுதியில் 8 கிலோ கஞ்சாவுடன் இளைஞா் கைது

கமுதியில் 8 கிலோ கஞ்சாவுடன் இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :20 மார்ச் 2026, 7:09 pm

கமுதியில் 8 கிலோ கஞ்சாவுடன் இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே கோட்டைமேடு பகுதியில் போலீஸாா் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது முதுகுளத்தூா் சாலையில் கருவேல மர காட்டுக்குள் சாக்குப் பையுடன் நின்று கொண்டிருந்த ராமலிங்கம் மகன் சூா்யாவை (20) சோதனை செய்தனா். அவா் வைத்திருந்த சாக்குப் பையில் விற்பனைக்காக 8 கிலோ வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா், சூா்யாவைக் கைது செய்து விசாரிக்கின்றனா்.