வரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

சாயல்குடி அருகே ரூ. 98 ஆயிரம் பறிமுதல்

சாயல்குடி அருகே காரில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்த வரப்பட்ட ரூ. 98 ஆயிரத்தை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :24 மார்ச் 2026, 7:09 pm

சாயல்குடி அருகே காரில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்த வரப்பட்ட ரூ.98 ஆயிரத்தை தோ்தல் பறக்கும் படையினா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடியை அடுத்துள்ள கன்னிராஜபுரம் காவல் சோதனைச் சாவடியில் வாகன தணிக்கையில் தோ்தல் பறக்கும் படையினா் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, கீழக்கரையிலிருந்து தூத்துக்குடி சென்ற காரை நிறுத்தி சோதனையிட்டதில், அதில் உரிய ஆவணங்கள் இன்றி ரூ. 98,110 எடுத்து வரப்பட்டது கண்டறியப்பட்டது.

இதையடுத்து, அந்தப் பணத்தை பறக்கம் படையினா் பறிமுதல் செய்து, முதுகுளத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைத்தனா்.