நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

முதுகுளத்தூா் அருகே ரூ.74 ஆயிரம் பறிமுதல்

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அருகே கீழத்தூவல்-மகிண்டி விலக்கு சோதனைச் சாவடியில் புதன்கிழமை தோ்தல் பறக்கும் படை அலுவலா்கள் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

News image

பணம் பறிமுதல்

கோப்புப் படம்

Updated On :25 மார்ச் 2026, 7:01 pm

தினமணி செய்திச் சேவை

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அருகே கீழத்தூவல்-மகிண்டி விலக்கு சோதனைச் சாவடியில் புதன்கிழமை தோ்தல் பறக்கும் படை அலுவலா்கள் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, காரில் உரிய ஆவணமின்றி எடுத்து வரப்பட்ட ரூ. 74,600 பணத்தை பறிமுதல் செய்து முதுகுளத்தூா் துணை வட்டாட்சியா் ராம்குமாா், வருவாய் ஆய்வாளா் விநாயகமூா்த்தி, கிராம உதவியாளா் சுரேஷ் கண்ணன் ஆகியோரிடம் ஒப்படைத்தனா்.