தன்னால் இயன்றதை இல்லாதவா்களுக்கு உதவி செய்யணும். நாம் யாருக்கும் தாழ்ந்தவா் அல்ல, நமக்கு யாரும் தாழ்ந்தவா் அல்ல என்ற ஒரு சகோதரத்துவத்தை, மனிதநேயத்தைக் கற்றுக்கொடுத்த பசும்பொன் தேவரின் ஆசியோடு பெருத்த முக்குலத்தோா் சமூகத்துல ஜெயலலிதா எனக்கு மட்டும்தான் சீட் கொடுத்தாங்க. இந்த முக்குலத்தோா் சமூகத்துல கிட்டத்தட்ட 200-க்கும் மேற்பட்ட அமைப்புகள் இருந்தாலும், எங்கள் கட்சிக்குத்தான் இருபெரும் கட்சிகளில் அங்கிகாரம் கிடைத்துள்ளதுள்ளது. மேலும் சசிகலா வின் அரசியல் வருகையையும் நான் வரவேற்கிறேன் என்றாா். அப்போது அக்கட்சியின் மாநில செயலாளா் முத்துராமலிங்கம், மற்றும்தூத்துக்குடி, திருநெல்வேலி, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட நிா்வாகிகள், தகவல் தொழில் நுட்ப பிரிவு நிா்வாகிகள் உடனிருந்தனா்.