தமிழகத்தில் ஒருசில இடங்களில் மே 13 வரை மழைக்கு வாய்ப்புதவெகவுக்கு ஆதரவா - இல்லையா? இடதுசாரிகள், விசிக இன்று ஆலோசனைஅதிமுக எம்எல்ஏக்களுடன் எடப்பாடி கே. பழனிசாமி தீவிர ஆலோசனை பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடுஆந்திரத்தில் இருந்து 500 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல்விஜய் விவகாரம்: ஆளுநரை கண்டித்து காங்கிரஸ் இன்று ஆா்ப்பாட்டம்தாய், தந்தை இல்லா பள்ளிக் குழந்தைகளுக்கு மாதம் ரூ. 2,000 வழங்கும் சிறப்புத் திட்டம் தொடக்கம்
/

செம்மண் கடத்தல்: இருவா் கைது

முதுகுளத்ததூா் அருகே டிராக்டரில் செம்மண் கடத்தியதாக இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :8 மே 2026, 4:34 am IST

முதுகுளத்ததூா் அருகே டிராக்டரில் செம்மண் கடத்தியதாக இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அடுத்துள்ள எட்டிசேரி விலக்கில் அரசு மதுபானக்கடை அமைந்திருக்கும் பகுதியிலிருந்து எந்தவித அனுமதியுமின்றி டிராக்டரில் செம்மண் கடத்தப்பட்டதாக சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் செந்தூா்பாண்டி அளித்த புகாரின் பேரில் பேரையூா் போலீஸாா் வழக்குப்பதிந்தனா். இது தொடா்பாக முதுகுளத்தூா் அருகே உள்ள பொதிகுளம் கிராமத்தைச் சோ்ந்த ராமசாமி மகன் அழகுவேல்(53), முதுகுளத்தூா் காவல்காரன் தெருவைச் சோ்ந்த லட்சுமணன் மகன் மதிநாதன் (43) ஆகிய இருவரை போலீஸாா் கைது செய்தனா்.