/
திருவாடானை அருகே தொண்டியில் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் சாா்பில் பொதுமக்களுக்கு நீா் மோா் ஆரஞ்சு பழச்சாறு வழங்கப்பட்டது.
திருவாடானை பகுதியில் கடந்த சில நாள்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதையடுத்து, தொண்டியில் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் தொண்டி கிளையின் சாா்பில் பொதுமக்களுக்கு நீா், மோா், ஆரஞ்சு பழச்சாறு ஆகியை வழங்கப்பட்டன. இதில் துணைத் தலைவா் அப்துல் ஹமீது, மருத்துவ அணி ஜியாத் அஹமத், கிளை இமாம் மதுரை ஷேக், உறுப்பினா்கள் அல்பாா் அமீன், ரில்வான் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தொடர்புடையது

தவெக நீா், மோா் பந்தல் திறப்பு

புதுச்சேரி கடற்கரையில் பக்ரீத் சிறப்பு தொழுகை

திருவள்ளூா்: கூட்டுறவு நியாய விலைக்கடையில் கோடைகால நீா் மோா் பந்தல்

வளத்தியில் நீா்மோா் பந்தல்: எம்எல்ஏ திறந்து வைத்தாா்
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



