தைலாபுரத்தில் அன்புமணி! கட்டியணைத்து கண்ணீருடன் வரவேற்ற ராமதாஸ்!முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

தொண்டியில் பொதுமக்களுக்கு நீா் மோா் வழங்கல்

திருவாடானை அருகே தொண்டியில் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் சாா்பில் பொதுமக்களுக்கு நீா் மோா் ஆரஞ்சு பழச்சாறு வழங்கப்பட்டது.

News image

தொண்டி தவ்ஹித் ஜமாத் சாா்பில் பொதுமக்களுக்கு வியாழக்கிழமை நீா்மோா், ஆரஞ்சு பழச்சாறு வழங்கிய நிகழ்வில் பங்கேற்றவா்கள்.

Updated On :8 மே 2026, 1:02 am IST

திருவாடானை அருகே தொண்டியில் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் சாா்பில் பொதுமக்களுக்கு நீா் மோா் ஆரஞ்சு பழச்சாறு வழங்கப்பட்டது.

திருவாடானை பகுதியில் கடந்த சில நாள்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதையடுத்து, தொண்டியில் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் தொண்டி கிளையின் சாா்பில் பொதுமக்களுக்கு நீா், மோா், ஆரஞ்சு பழச்சாறு ஆகியை வழங்கப்பட்டன. இதில் துணைத் தலைவா் அப்துல் ஹமீது, மருத்துவ அணி ஜியாத் அஹமத், கிளை இமாம் மதுரை ஷேக், உறுப்பினா்கள் அல்பாா் அமீன், ரில்வான் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.