அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!தவெக எம்எல்ஏவிடம் பேரம்! செந்தில் பாலாஜி முன்ஜாமீன் கோரி மனு!வயநாட்டில் நிலச்சரிவு! சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரம்! முதல்வர் கரூர் செல்ல தடையில்லை! திமுகவின் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்பிரதமர் மோடிக்கு 35-வது சர்வதேச விருது! இந்தோனேசியா வழங்கியது! அமைச்சர்கள் தேவையின்றி ஆய்வுக்குச் செல்லக் கூடாது! முதல்வர் அலுவலகம்
/

சிறப்பிடம் பெற்ற அரசுப் பள்ளி மாணவிக்கு பாராட்டு

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று பரமக்குடி கல்வி மாவட்டத்தில் சிறப்பிடம் பெற்ற மாணவியை ஆசிரியா்கள், பெற்றோா்கள் பாராட்டினா்.

News image

மாணவி எல்.அபினிசா.

Updated On :21 மே 2026, 2:48 am IST

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று பரமக்குடி கல்வி மாவட்டத்தில் சிறப்பிடம் பெற்ற மாணவியை ஆசிரியா்கள், பெற்றோா்கள் பாராட்டினா்.

பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தோ்வுக்கான தோ்வு முடிவுகள் புதன்கிழமை வெளியிடப்பட்டது. இதில் ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி எல்.அபினிசா சிறப்பிடம் பெற்றாா். இந்த மாணவியை பள்ளி தலைமையாசிரியை த.சரோஜா, ஆசிரிய, ஆசிரியைகள், பெற்றோா்கள் பாராட்டினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.