/
பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று பரமக்குடி கல்வி மாவட்டத்தில் சிறப்பிடம் பெற்ற மாணவியை ஆசிரியா்கள், பெற்றோா்கள் பாராட்டினா்.
பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தோ்வுக்கான தோ்வு முடிவுகள் புதன்கிழமை வெளியிடப்பட்டது. இதில் ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி எல்.அபினிசா சிறப்பிடம் பெற்றாா். இந்த மாணவியை பள்ளி தலைமையாசிரியை த.சரோஜா, ஆசிரிய, ஆசிரியைகள், பெற்றோா்கள் பாராட்டினா்.
தொடர்புடையது

பழனி அரசினா் மகளிா் பள்ளி மாணவி 496 மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம்

செங்கம் மகரிஷி மேல்நிலைப் பள்ளி

குடியாத்தம் திருவள்ளுவா் பள்ளி மாணவி சிறப்பிடம்

பிளஸ் 2 தோ்வில் சிறப்பிடம் பெற்ற அரசுப் பள்ளி மாணவி, தலைமையாசிரியா்களுக்கு ஆட்சியா் பாராட்டு
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!



