ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!
/

வெளிநாட்டில் இறந்த கணவனின் உடலை மீóட்டுத்தர மனைவி கோரிக்கை

சிவகங்கை மாவட்டம் இருமதி கிராமத்தைச் சேர்ந்த பா.முனியம்மாள் அபுதாபியில் இறந்த தனது கணவரின் உடலை மீட்டுத் தர மத்திய அமைச்சர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Updated On :13 மே 2013, 12:13 am IST

சிவகங்கை மாவட்டம் இருமதி கிராமத்தைச் சேர்ந்த பா.முனியம்மாள் அபுதாபியில் இறந்த தனது கணவரின் உடலை மீட்டுத் தர மத்திய அமைச்சர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

 இருமதி கிராமத்தைச் சேர்ந்த முனியம்மாளின் கணவர் பாலுச்சாமி (57). இவர் அபுதாபியில் உள்ள ஒரு கம்பெனியில் பணியிலிருக்கும் போது இறந்து விட்டதாக ராஜபூபதி என்பவர் 25.4.13 அன்று போன் மூலமாக தெரிவித்துள்ளார்.

  இதையடுத்து அதிர்ச்சியடைந்த முனியம்மாள் கீழச்சிவல்பட்டி வட்டார காங்கிரஸ் தலைவர் எஸ்.எம்.பழனியப்பன் மூலம் மத்திய நிதிஅமைச்சர் ப.சிதம்பரத்திற்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.

   மனு பரிசீலனை செய்யப்பட்டு வெளியுறவுத் துறை அமைச்சகத்திற்கு துரித நடவடிக்கைக்கு அனுப்பப்பட்டதாகத் தெரியவந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.