தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

ரயில்வே தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

மானாமதுரையில் கோரிக்கைகளை வலியுறுத்தி எஸ்.ஆர்.எம்.யூ சங்க ரயில்வே தொழிலாளர்கள் ரயில் நிலையம் முன்பு வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

News image
Updated On :18 மார்ச் 2017, 5:28 am

தினமணி

மானாமதுரையில் கோரிக்கைகளை வலியுறுத்தி எஸ்.ஆர்.எம்.யூ சங்க ரயில்வே தொழிலாளர்கள் ரயில் நிலையம் முன்பு வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மத்திய அமைச்சரவை குழு பரிந்துரைப்படி ரயில்வே தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச சம்பளம் வழங்க வேண்டும், தொழிற்சங்கங்களின் உரிமைகளை பறிக்கக்கூடாது, தொழிலாளர்களுக்கு பதவி உயர்வு என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் கிளைத் தலைவர் சிவக்குமார் தலைமை வகித்தார், செயலர் சங்கரதாஸ், கோட்ட உதவிச் செயலர் ராம்குமார், உதவித்தலைவர் இருளப்பன் உள்ளிட்டோர் கோரிக்கைளை விளக்கிப் பேசினர். கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.