எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு முகாம்

காரைக்குடி எஸ்.எம்.எஸ்.வி. மேல்நிலைப்பள்ளியில் சிவகங்கை மாவட்டக் காவல் துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :9 நவம்பர் 2017, 11:40 pm

DIN

காரைக்குடி எஸ்.எம்.எஸ்.வி. மேல்நிலைப்பள்ளியில் சிவகங்கை மாவட்டக் காவல் துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
   நிகழ்ச்சிக்கு காரைக்குடித் தெற்கு காவல்நிலைய ஆய்வாளர் வின்சென்ட் தலைமை வகித்துப் பேசினார்.  உதவித் தலைமையாசிரியர் லெ. பழனியப்பன் முன்னிலை வகித்தார். பள்ளியின் தலைமையாசிரியர் முரு.வள்ளியப்பன் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வுகள் குறித்து காவல்துறை அதிகாரிகள் விளக்கிப் பேசினர். பள்ளியின் நாட்டு நலப் பணித்திட்ட அலுவலர் சேவு. முத்துக்குமார், காவல்சார்பு ஆய்வா ளர்கள்அரவிந்தராஜன், கண்ணப்பன் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மேலும் விழிப்புணர்வுத் தகவல்கள் கொண்ட துண்டுப்பிரசுரங்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன. சாலைப் பாதுகாப்புப் படை ஒருங்கிணைப்பாளர் ஜெ. பிரகாஷ் மணிமாறன் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.