தேர்தல் வழக்கு: முதல்வர் விஜய்க்கு அபராதம் விதிக்கப்படும்! உயர் நீதிமன்றம் எச்சரிக்கை! எல்லை பிரச்னை! சீன துணை அதிபருடன் அஜித் தோவல் சந்திப்பு! சென்னையில் புதிதாக 130 ஏசி மின்சார பேருந்துகள்: முதல்வர் விஜய் தொடக்கி வைத்தார்!டெட் தேர்வில் இருந்து விலக்களிக்கக் கோரி அமைச்சர் ராஜ்மோகன் தனித் தீர்மானம்!ஓணம் திருநாள்: பிற்பகல் வரை செயல்படும் ரயில் முன்பதிவு மையங்கள்!சென்னையில் இரவு நேர மின்சார ரயில்கள் இன்று முதல் ரத்து!நீண்ட நாள்களுக்குப் பிறகு குறைந்த தங்கம் விலை!டெட் தேர்வில் இருந்து விலக்களிக்கக் கோரி அமைச்சர் ராஜ்மோகன் தனித் தீர்மானம்!

காரைக்குடி அருகே மது பானக்கடையில் பதுக்கப்பட்டிருந்த 46 மதுபெட்டிகள் பறிமுதல்: மேற்பாா்வை உள்பட 3 போ் கைது

காரைக்குடி அருகே கண்டனூரில் உள்ள மதுபானக் கடையில் பதுக்கி வைத்திருந்த மதுபாட்டில்கள் கொண்ட 46 பெட்டிகளை

Published On :27 ஜனவரி 2024, 10:00 pm IST

காரைக்குடி அருகே கண்டனூரில் உள்ள மதுபானக் கடையில் பதுக்கி வைத்திருந்த மதுபாட்டில்கள் கொண்ட 46 பெட்டிகளை போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக கடையின் மேற்பாா்வையாளா் உள்பட 3 போ் கைது செய்யப்பட்டனா்.

காரைக்குடி பகுதியில் உள்ள மதுக்கடைகளில் வைக்கப்பட்டிருந்த மதுபானங்களை காரைக்குடி அருகே மானகிரியில் உள்ள கிட்டங்கியில் பாதுகாப்பாக வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதில் கண்டனூரில் உள்ள மதுக் கடையில் இருந்த மதுபானங்களை செவ்வாய்க்கிழமை மானகிரி கிட்டங்கிக்கு கொண்டு செல்லப்பட்டன. இந்நிலையில் கண்டனூா் மதுக்கடையில் மதுபானங்கள் பதுக்கி வைத்துள்ளதாக சாக்கோட்டை காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து செவ்வாய்க்கிழமை இரவு அந்த மதுக் கடையில் போலீஸாா் சோதனை நடத்தினா். இதில் மதுபாட்டில்கள் அடங்கிய 46 பெட்டிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

இதுகுறித்து விசாரணை நடத்தில், கண்டனூா் மதுக்கடை மேற்பாா்வையாளா் முத்துமனோகா், விற்பனையாளா்கள் நாகராஜன், நாகேஸ்வரன் ஆகிய 3 பேரையும் போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.