கண்மாய் நீா் வரத்துக் கால்வாயில் ஆக்கிரமிப்புகள்: நில அளவிடும் பணி தொடக்கம்
சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி அருகே மாரநாடு கண்மாய் கால்வாயில் ஆட்சியரின் உத்தரவுப்படி 50 ஆண்டுகால ஆக்கிரமிப்புகளை அகற்ற நில அளவிடும் பணி சனிக்கிழமை தொடங்கியது.

மாரநாடு கால்வாயில் ஆக்கிரமிப்புகளை அகற்ற சனிக்கிழமை நடைபெற்ற நில அளவிடும் பணியில் பங்கேற்ற அதிகாரிகள்.









