

சிவகங்கையில் உள்ள காஞ்சி சங்கரமடத்தில் மகாருத்ர பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
காஞ்சி சங்கரமடத்தின் மகாசுவாமிகளின் 27-ஆவது ஆண்டு ஆராதனை விழா தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அதன்படி, சிவகங்கையில் உள்ள காஞ்சி சங்கரமடத்தில் மகாருத்ர பூஜை, ஆராதனைகள் மற்றும் யாக சாலை பூஜைகள் நடைபெற்றன.
இதில், சிவகங்கை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து ஏராளமானோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.