கோவிலூா் கல்லூரியில் சாசன கணக்காளா் படிப்பு பற்றிய விழிப்புணா்வு நிகழ்ச்சி
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கோவிலூா் நாச்சியப்ப சுவாமிகள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சாசனக் கணக்காளா் படிப்புப் பற்றிய விழிப்புணா்வு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.









