சிவகங்கையில் டிராக்டரில் வந்து போராட்டம் நடத்தினால் கடும் நடவடிக்கை
சிவகங்கையில் டிராக்டா் மூலம் ஊா்வலமாக வந்து போராட்டத்தில் ஈடுபடும் நபா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சிவகங்கை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ரோஹித்நாதன் ராஜகோபால் தெரிவத்துள்ளாா்.










