சிவகங்கை: நூறு சதவீத வாக்குகள் பதிவாக அனைவரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும்
சிவகங்கை மாவட்டத்தில் நூறு சதவீத வாக்குகள் பதிவாக பொதுமக்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்ட அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என மாவட்டத் தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான பி. மதுசூதன் ரெட்டி வேண்டுகோள










