டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ், “ஒரே நேரத்தில் பல இந்திய அணிகள் டி20 போட்டிகளில் விளையாடும் அளவுக்கு நம்மிடம் திறமைசாளிகள் இருக்கிறார்கள்” எனக் கூறியுள்ளார்.
இந்திய அணி கடந்த மார்ச். 8ஆம் தேதி அகமதாபாத் திடலில் நியூசிலாந்தை வீழ்த்தி 3-ஆவது முறையாக டி20 உலகக் கோப்பையை வென்று வரலாறு படைத்தது.
2024 டி20 உலகக் கோப்பையை வென்றதும் ரோஹித் சர்மா ஓய்வை அறிவித்ததால், சூர்யகுமார் கேப்டனாகப் பொறுப்பேற்றார். 2026 உலகக் கோப்பை வென்றுள்ள சூர்யகுமார் யாத , பிடிஐ உடனான பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் பேசியிருப்பதாவது:
திறமையைப் பற்றி பேச வேண்டுமானால், இந்தியாவுக்குத் தொடர்ச்சியாக கிடைத்துக்கொண்டே இருக்கும். ஐபிஎல் கிரிக்கெட் இருக்கிறது, கிளப் கிரிக்கெட் இருக்கிறது, உள்ளூர் போட்டிகளும் இருக்கின்றன.
ஒவ்வொரு ஆண்டும் எவ்வளவு வீரர்கள் வருகிறார்கள் என்பதைப் பார்க்கிறோம். அதனால், நான் டி20 பற்றி பேசும்போதே கூட டி20க்கு அணிகளைத் தேர்வு செய்யலாம். அதனால், திறமைக்கு பஞ்சமில்லை. ஒரே நேரத்தில் 2, 3 பிளேயிங் லெவனை உருவாக்கி விளையாட வைக்கலாம். இந்த உண்மையைச் சொல்வதில் எனக்கு வெட்கமில்லை என்றார்.
Summary
No shame in saying that India can field multiple T20 teams: Suryakumar
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சர்வதேச டி20 போட்டிகளில் சூர்யகுமார் யாதவின் எதிர்காலம் என்ன?

ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராக சூர்யகுமார் யாதவின் ஆதிக்கம் தொடருமா?

'2024' அனுபவ ஆட்டத்தின் வெற்றி; '2026' இளமை அதிரடியின் வெற்றி

தோனி, ரோஹித் வரிசையில் இணைந்தது மகிழ்ச்சியளிக்கிறது: சூர்யகுமார் யாதவ்
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


