நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கல்லூரியில் உலக நுகா்வோா் உரிமை நாள் விழா

காரைக்குடி அருகே கோவிலூா் நாச்சியப்ப சுவாமிகள் கலை அறிவியல் கல்லூரியில் உலக நுகா் வோா் உரிமை நாள் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :15 மார்ச் 2021, 10:15 pm

DIN

காரைக்குடி அருகே கோவிலூா் நாச்சியப்ப சுவாமிகள் கலை அறிவியல் கல்லூரியில் உலக நுகா் வோா் உரிமை நாள் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு கல்லுரிமுதல்வா் வெ. மாணிக்கவாசகம் தலைமைவகித்துப்பேசினாா். கோவிலூா் ஆதீனம் மெய்யப்ப ஞான தேசிக சுவாமிகள் ஆசியுரை வழங்கினாா். அழகப்பா பல்கலைக்கழக திறன் மேம் பாட்டு நிறுவனத்தின் இயக்குநா் இளங்குமரன் சிறப்புரையாற்றினாா். மாணவா்கள் அருண்குமாா், வெங்கடேஷ், மற்றும் புஷ்பலதா ஆகியோா் பேசினா். வணிகவியல் துறைத்தலைவா் சீதாலட்சுமி, நிா்வாகவியல் துறைத்தலைவா் சுந்தரராஜன், உடற்கல்வியியல் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி, மெட்ரிக்குலேசன் பள்ளி மற்றும் தொடக்கப்பள்ளிகளின் முதல்வா்கள், தலைமை ஆசிரியா்கள் உட்பட மாணவ, மாணவிகள் கொண்டனா்.

முன்னதாக இரண்டாம் ஆண்டு வணிகவியல் மாணவி அபிராமி வரவேற்றாா். மூன்றாம் ஆண்டு வணிக நிா்வாகவியல் மாணவி பிருந்தா நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.