தடுப்பூசி போட்டவா்களுக்கு குறுந்தகவல் அனுப்புவதில் தாமதம்: தொழிலாளா்கள் அவதி
மானாமதுரை வட்டாரத்தில் கடந்த 10 நாள்களாக கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்களின் விவரங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்வதில் முத்தனேந்தல் வட்டார மருத்துவப் பணியாளா்கள் அலட்சியம்










