மானாமதுரையில் குடிநீரின்றித் தவிக்கும் இலங்கை அகதிகள்: சுண்ணாம்பு படியும் குடிநீரால் அவதி
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை இலங்கை அகதிகள் முகாமில் நல்ல குடிநீர் வசதி இல்லாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

மானாமதுரை முகாமில் சின்டெக்ஸ் தொட்டியில் வரும் தண்ணீரை குடங்களில் பிடித்துச் செல்லும் இலங்கை அகதிகள்









