மானாமதுரை அருகே கோயில் திருவிழாவில் வடமாடு மஞ்சுவிரட்டு
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே அ.விளாக்குளம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ நிறைகுளத்து அய்யனார் கோயில் புரவி எடுப்பு விழாவை முன்னிட்டு வியாழக்கிழமை வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது .

மானாமதுரை அருகே அ.விளாக்குளம் கிராமத்தில் நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டில் அவிழ்த்துவிடப்பட்ட காளைகளை மாடு பிடி வீரர்கள் அடக்க முயன்றனர்.








