திருப்புவனம்: சாலையில் சுற்றித்திரிந்த மாடுகள் சண்டையிட்டதால் சிதறி ஓடிய மக்கள்; வாகனங்கள் சேதம்
மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் சண்டையிட்டதால் நடந்து சென்ற பொது மக்கள் சிதறி ஓடினர். வாகனங்கள் கீழே விழுந்து சேதமடைந்தது.












