மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

சிங்கம்புணரியில் வீட்டைத் திறந்து 35 பவுன் தங்க நகைகள் திருட்டு

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் வெள்ளிக்கிழமை வீட்டை திறந்து 35 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டன.

News image
Updated On :28 அக்டோபர் 2022, 6:27 pm

DIN

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் வெள்ளிக்கிழமை வீட்டை திறந்து 35 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டன.

சிங்கம்புணரி எம்.வி.எஸ். நகரைச் சோ்ந்தவா் லதா (45). இவா் வெள்ளிக்கிழமை காலை வீட்டைப் பூட்டிவிட்டு சாவியை வெளியே உள்ள அரிசி மூட்டையில் வைத்து விட்டுச் சென்றாா். இதை நோட்டமிட்ட மா்ம நபா்கள் அந்த சாவியை எடுத்து வீட்டைத் திறந்து பீரோவில் இருந்த 35 பவுன் தங்க நகைகள், ரூ. 75 ஆயிரம் பணம், 2 மடிக்கணினிகள் ஆகியவற்றை திருடிச் சென்றனா்.

இதுகுறித்து லதா அளித்த புகாரின் பேரில் சிங்கம்புணரி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.