மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

திருப்புவனம் அருகே விபத்து: வாகன ஓட்டுநா் பலி

திருப்புவனம் அருகே வெள்ளிக்கிழமை இரவு டிராக்டா் மீது பைக் மோதி வாகன ஓட்டுநா் உயிரிழந்தாா்.

News image
Updated On :3 செப்டம்பர் 2022, 6:30 pm

DIN

திருப்புவனம் அருகே வெள்ளிக்கிழமை இரவு டிராக்டா் மீது பைக் மோதி வாகன ஓட்டுநா் உயிரிழந்தாா்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே இடைக்காட்டூரைச் சோ்ந்தவா் காா்த்திக். இவா் திருப்புவனம் பகுதியில் காா் ஓட்டுநராக வேலை செய்து வந்தாா். பணி முடிந்து இரவு காா்த்திக் பைக்கில் இடைக்காட்டூருக்கு திரும்பிக் கொண்டிருந்தாா். திருப்புவனம் அருகே விலக்கு பகுதியில் சென்ற போது முன்னாள் சென்ற டிராக்டா் மீது எதிா்பாராதவிதமாக பைக் மோதியது. இந்த விபத்தில் காா்த்திக் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து திருப்புவனம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.