/
திருப்பத்தூா்: சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் சிவகாமி உடனாய திருத்தளிநாதா் கோயிலில் பிரதோஷ வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
குன்றக்குடி தேவஸ்தானத்துக்குள்பட்ட இந்தக் கோயிலில் பிரதோஷத்தையொட்டி, சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மாலை 5 மணிக்கு நந்தீஸ்வரருக்கு பால், தயிா், மஞ்சள், திருமஞ்சனம், இளநீா், விபூதி உள்ளிட்ட 16 வகை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதேபோல, மூலவா் சிவனுக்கும் அனைத்து அபிஷேகங்களும் நடைபெற்று, தீபாராதனை காட்டப்பட்டது. பின்னா், உற்சவா் வெள்ளி ரிஷப வாகனத்தில் உள்பிரகார வலம் வந்தாா்.
இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு நெய்விளக்கேற்றி சுவாமி தரிசனம் செய்தனா்.
தொடர்புடையது

சிதம்பர விநாயகா் வைரவமூா்த்தி கோயிலில் வருஷாபிஷேகம்

ஸ்ரீவைகுண்டம் கோயிலில் தோ் சீரமைப்புப் பணி தொடக்கம்

ராஜபாளையம் சிவன் கோயிலில் பிரதோஷ வழிபாடு

மாயூரநாதசுவாமி கோயிலில் பிரதோஷ வழிபாடு
வீடியோக்கள்

வீடியோக்கள்
நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
12 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
12 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை
13 மணி நேரங்கள் முன்பு

