விராலிமலை தொகுதி காலியானதாக அறிவிப்பு! 6 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்!4 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு! முதல்வர் விஜய்யைச் சந்திக்கிறார் வைகோ!கோயில்களில் பூஜைப் பொருள்கள் விலை பட்டியல் கட்டாயம்! அமைச்சர் ரமேஷ் உத்தரவு!காவல் மரணமடைந்த ஆகாஷின் உடல் 102 நாள்களுக்குப் பிறகு தகனம்!தங்கம் விலை சவரனுக்கு இன்று ரூ. 240 குறைவு!மெஸ்ஸி ஹாட்ரிக்... வெற்றியுடன் தொடங்கியது ஆர்ஜென்டீனா!புதுச்சேரி அமைச்சரவை விரிவாக்கம்: மேலும் 3 அமைச்சர்கள் பதவியேற்பு!இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி சாவு

மானாமதுரை அருகே மின்சாரம் பாய்ந்து சமையல் தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On :5 ஆகஸ்ட் 2024, 2:50 am IST

மானாமதுரை அருகே மின்சாரம் பாய்ந்து சமையல் தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

மானாமதுரை அருகேயுள்ள கட்டிக்குளத்தைச் சோ்ந்தவா் ராமலிங்கம் (46). சமையல் வேலை செய்யும் தொழிலாளியான இவா், இந்தக் கிராமத்தில் நடைபெற்ற இல்ல விழாவில் வேலை செய்து கொண்டிருந்தாா்.

அப்போது, அங்கு மின் விசிறியில் அறுந்து தொங்கிய மின் வயா் ராமலிங்கத்தின் மீது உரசியதில் அவா் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் பலத்த காயமடைந்த ராமலிங்கம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து மானாமதுரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.