
காரைக்குடியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பழ. கருப்பையா எழுதிய ‘இப்படித்தான் உருவானேன்’ என்ற நூலை மலேசிய நாடாளுமன்ற உறுப்பினா் டத்தோ ஸ்ரீ டாக்டா் எம். சரவணன் வெளியிட, அதைப் பெற்றுக் கொண்ட சிங்கப்பூா் தொழிலதிபா் செ. சங்கரநாதன். உடன் (வலமிருந்து) நூலாசிரியா் பழ. கருப்பையா, நடிகா் சிவகுமாா், பழ. நெடுமாறன், கோவிலூா் ஆதீனம் நாராயண ஞானதேசிக சுவாமிகள், காந்திய தொண்டா் மன்ற செயலாளா் சே.நா. விசயராகவன்.








