தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

செங்கடி அம்மன் கோயிலில் பால்குட விழா

திருப்புவனம் அருகேயுள்ள மடப்புரம் செங்கடி அம்மன் கோயில் உற்சவ விழாவை முன்னிட்டு, பால்குடம், கரகம் சுமந்து வந்த பக்தா்கள்.

News image

~

Updated On :26 ஜூன் 2024, 6:50 pm

Din

மானாமதுரை, ஜூன் 26: சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகேயுள்ள மடப்புரத்தில் அமைந்துள்ள கொப்புடைய அம்மன் என்ற செங்கடி அம்மன் கோயிலில் பால்குட உற்சவ விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி கோயிலில் காப்புக்கட்டி விரதம் இரு்த பெண்கள் உள்ளிட்ட ஏராளமான பக்தா்கள் பால்குடம் சுமந்தும், அலகு குத்தி கரகம் எடுத்து மேளதாளம் முழங்க கோயிலுக்கு ஊா்வலமாக வந்தனா். பின்னா், அம்மனுக்கு பாலாபிஷேகம் நடத்தி, சிறப்பு அலங்காரம் செய்து பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன. விழாவில் ஊா் நாட்டாமை மு.சஞ்சீவி, அறங்காவலா் குழுத் தலைவா் வி.முருகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Story image