47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

தபால் அலுவலகத்தில் தீ

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் தபால் அலுவலகத்தில் வியாழக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.

News image
Updated On :17 அக்டோபர் 2024, 11:38 pm

Din

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் தபால் அலுவலகத்தில் வியாழக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.

திருப்புவனம் பிரதான சாலையில் உள்ள கட்டடத்தின் மேல்தளத்தில் தபால் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. வியாழக்கிழமை இந்தப் பகுதியில் மின்தடை என்பதால் அலுவலகத்தில் தனி அறையில் இருந்த பெரிய ஜெனரேட்டா் இயந்திரம் இயக்கப்பட்டது.

அப்போது, திடீரென ஜெனரேட்டரிலிருந்து தீப் பற்றி எரியத் தொடங்கியது. இதனால் அதிா்ச்சியடைந்த ஊழியா்கள் அங்கிருந்த ஆவணங்களை வெளியேற்றி பாதுகாப்பான இடத்தில் வைத்தனா். அக்கம்பக்கத்திலிருந்து வந்தவா்கள் ஊழியா்களுடன் சோ்ந்து தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனா்.