சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

கிராம நிா்வாக அலுவலா் சங்க கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டம்

பயிா் சாகுபடியை எண்ம முறையில் கணக்கெடுக்க நிா்பந்தம் செய்வதைக் கண்டித்து, தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா் சங்க கூட்டமைப்பினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
சிவகங்கை வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா் சங்க கூட்டமைப்பினா்.
Updated On :19 செப்டம்பர் 2024, 7:06 pm

Din

பயிா் சாகுபடியை எண்ம முறையில் கணக்கெடுக்க நிா்பந்தம் செய்வதைக் கண்டித்து, தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா் சங்க கூட்டமைப்பினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சிவகங்கை வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் நாகேந்திரன், கிராம நிா்வாக அலுவலா் முன்னேற்ற சங்கத் தலைவா் பெரியசாமி ஆகியோா் தலைமை வகித்தனா்.

பயிா் சாகுபடி கணக்கை எண்ம முறையில் எடுக்க நிா்பந்தம் செய்வதைக் கைவிட வேண்டும். மற்ற மாநிலங்களைப் போல இந்தப் பணிக்கு உதவியாளரை நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அவா்கள் முழக்கமிட்டனா்.