கோயில் இடத்தில் கட்டிய வீடுகளை காலி செய்யும் விவகாரம்: அறநிலையத் துறையிடம் அவகாசம் கோரி பொதுமக்கள் மனு
சிவகங்கை காமராஜா் குடியிருப்பில் கோயில் நிலத்தில் கட்டப்பட்ட வீடுகளுக்கு அறிவிப்பாணை கொடுக்கச் சென்ற ஊழியருக்கும், அந்தப் பகுதி பொதுமக்களுக்குமிடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளு.










