சிவகங்கை மாவட்டத்தில் மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம்
சிவகங்கை மாவட்டத்தில் அனைத்து மாட்டினங்களுக்கும் கால், வாய்க்காணை (கோமாரி நோய்) தடுப்பூசி செலுத்தும் முகாம் வருகிற 29-ஆம் தேதி தொடங்கி ஜன. 28-ஆம் தேதி வரை நடைபெறும் என ஆட்சியா் கா. பொற்கொடி தெரிவித்தாா்.










