தொகுப்பூதிய முரண்பாடுகள் குறித்து துணை முதல்வரிடம் கோரிக்கை மனு: அண்ணா கணக்காளா்கள் சங்கம்
அனைவருக்கும் கல்வி திட்டத்தில் (எஸ்எஸ் - சமக்ரா சிக்ஷா) பணியாற்றி வரும் பணியாளா்களுக்கு தொகுப்பூதிய முரண்பாடுகளைக் களைவது குறித்து சிவகங்கைக்கு வருகிற 14-ஆம் வருகை தரும் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலினிடம் கோரிக்கை வைக்கவுள்ளதாக அண்ணா கணக்காளா்கள் சங்கத்தின் பொதுச் செயலா் இல. பிரபு தெரிவித்தாா்.










