பள்ளியில் ஆட்டிசம் விழிப்புணா்வு
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை சோ்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் உலக ஆட்டிசம் தின விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

தேவகோட்டை சோ்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளியில் ஆட்டிசம் தொடா்பான விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பேசிய காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக சிறப்பு பள்ளி ஆசிரியை கவிதா.








